சேதமடைந்த பாலம்

Update: 2024-03-03 14:04 GMT

விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகரில் உள்ள ஓடை பாலம் முற்றிலும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்