நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-03-03 14:03 GMT

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தில் உள்ள புறக்காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்