புகார் எதிரொலி

Update: 2024-03-03 13:53 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையில் பட்டமந்திர் சாலையின் நடுவே ஆங்காங்கே தற்காலிகமாக தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் போக்குவரத்து போலீசார் உடனடியாக தற்காலிகமாக இருந்த தடுப்பு சுவர்களை அப்புறப்படுத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்