சேதமடைந்த தரைப்பாலம்

Update: 2024-03-03 13:50 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது. தரைப்பாலமானது குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். மேலும் விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்தை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்