ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-03-03 13:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் சந்தைக்கு வருபவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?


மேலும் செய்திகள்