ஆமை வேகத்தில் பணிகள்

Update: 2024-03-03 12:48 GMT

கூடலூரில் பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியது. ஆனால், ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாதங்கள் பல கடந்தும், பஸ் நிலையத்தை திறக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், போதிய நிதி இல்லாததால், பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். எனவே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து, பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

மேலும் செய்திகள்