குரங்குகள் தொல்லை

Update: 2024-03-03 11:46 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் எப்போதும் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களை கடிக்க வருவதும், அவர்களை வைத்திருக்கும் கைப்பையையும் பிடுங்கி செல்கின்றன. இதனால் தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்