தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-03 11:43 GMT

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் கிராமம், நொய்யல் குறுக்கு சாலையில் தெரு நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்