தெரு நாய்கள் தொல்லை

Update: 2024-02-25 16:53 GMT
பழனி நகரில் உள்ள ஆர்.எப் ரோடு, நகராட்சி ரோடு, சண்முகபுரம் ரோடு உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்வோரை விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்