சேதமடைந்த பாலம்

Update: 2024-02-25 16:25 GMT

மதுரை ஜெயவிலாஸ் தெற்கு வாசல் மேம்பாலத்தின் ஓரத்தில் தடுப்பு கைப்பிடி தூண்கள் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த பாலத்தின் ஓரத்தில் நடந்து செல்பவர்களை கம்பிகள் கிழித்து காயப்படுத்துகிறது. சேதமான பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்