விபத்து ஏற்படுத்தும் நாய்கள்

Update: 2024-02-25 14:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளையும் நாய்கள் துரத்துவதால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்