பயணிகள் சிரமம்

Update: 2024-02-25 12:23 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அல்லம்பட்டி முக்கு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்கு பஸ் ஏற பயணிகள் சிரமப்படுகின்றனர். பயணிகளின் சிரமத்தை போக்க இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்