தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-18 15:58 GMT

தெருநாய்கள் தொல்லை

திருப்பூர் கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.இதனால் சிறுவர்-சிறுமிகள் அச்சத்துடன் நடமாடவேண்டி உள்ளது.மேலும் இறைச்சிக்கழிவுகளை குப்பைகளில்இருந்து தூக்கி வந்து வீடுகளில் போட்டுவிடுகிறது.இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறோம்.

செந்தில்,திருப்பூர்.

98765 55272

மேலும் செய்திகள்