குரங்குகள் அட்டகாசம்

Update: 2024-02-18 15:53 GMT

மேலூர் சிவன் கோவில் தெரு மற்றும் ஆறுமுகம் பிள்ளை தெருவில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் அடிக்கடி வீடுகளில் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இப்போது குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  எனவே வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்