நாய்கள் தொல்லை

Update: 2024-02-18 15:51 GMT

மதுரை மாநகராட்சி ஜீவா நகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தம் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றன. இதனால் அப்பகுதியில் செல்லும்  பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்