பொதுமக்கள் அவதி

Update: 2024-02-18 15:17 GMT

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் போதிய அளவில் பணியாளர்கள் இல்லை. இதனால் இங்கு வருகின்ற பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் முதியோர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்