பொதுமக்கள் அவதி

Update: 2024-02-18 15:17 GMT

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் போதிய அளவில் பணியாளர்கள் இல்லை. இதனால் இங்கு வருகின்ற பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் முதியோர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி