ஆக்கிரமிப்பு

Update: 2024-02-18 15:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சந்தைக்கு பின்பக்கம் உள்ள கன்னி வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சந்தைக்கு பின்புறம் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்