தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-18 14:05 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள்ள தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேண்டும்.

மேலும் செய்திகள்