சிதிலமடைந்த ரவுண்டானாக்கள்

Update: 2024-02-18 13:21 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் 3 ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 ரவுண்டானாக்களும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதில் கொடுமுடி சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா மற்றதை விட மிகவும் மோசமாக உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்