போக்குவரத்துக்கு இடையூறான மாடுகள்

Update: 2024-02-11 18:27 GMT

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்