பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

Update: 2024-02-11 18:25 GMT

சாத்தான்குளம் அருகே சவேரியார்புரத்தில் சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம் இடிக்கப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்து கிடந்து அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்