சுகாதாரக்கேடு

Update: 2024-02-11 18:21 GMT

முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு பேச்சியம்மன் கோவில் தெருவில் சாலை சேதமடைந்தும், கழிவுநீர் தேங்கியும் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்