நாய்கள் தொல்லை

Update: 2024-02-11 16:32 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையில் செல்லும் வாகனங்களை விரட்டுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்