விபத்து அபாயம்

Update: 2024-02-11 15:40 GMT

 ராமேசுவரம் பாம்பன் ரோடு பாலத்தில் இரவு நேரங்களில் பெரும்பாலான மின்விளக்குகள் பழுதடைந்து சரிவர எரிவதில்லை. இதனால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே விபத்தை தவிர்க்க மின்விளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்