பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2024-02-11 15:03 GMT

 ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகர் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடை முன்பு சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே அந்த பொருட்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்