நோயால் அவதி

Update: 2024-02-11 15:00 GMT

பவானி அருகே கேசரிமங்கலம் பகுதியில் உள்ள சில ஆலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையாலும், மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதாலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகே குடியிருக்கும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, ஆஸ்துமா போன்ற உடல் உபாதைகளால் அவதியடைந்து வருகின்றனர். ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அருகே உள்ள ஆழ்துளை கிணற்று நீர்நிலைகளும் மாசடைகின்றன. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்