கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2024-02-11 14:07 GMT
  • whatsapp icon

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கண்மாய்களில் செடி கொடிகள் படர்ந்தும் கருவேலமரங்கள் வளர்ந்தும் உள்ளன. இதனால் கண்மாய்களில் முழுக்கொள்ளளவு நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்