தெருநாய் தொல்லை குறைந்தபாடில்லை

Update: 2024-02-11 10:22 GMT


திருப்பூரில் அனைத்து தெருக்களிலும், வீதிகளிலும் ஆயிரக்கணக்கான நாய்கள் படுத்து கிடக்கிறது. நாய்களின் எண்ணிக்கை பெருக்கத்தால் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து உயிர்பலி ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களின் குறுக்கே திடீரென்று பாய்வதால் வாகன ஓட்டிகள் படும் அவஸ்தை அதிகம். எனவே நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


மேலும் செய்திகள்