சாலையில் தோண்டப்பட்ட குழி

Update: 2024-02-11 10:21 GMT


பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தம்பாளையம் ஊராட்சி பகுதியில் அப்பாச்சி கோவில் முதல்ஆறுமுத்தம் பாளையம் 4 நால்ரோடு வரை செல்லும் தார் சாலையில் சபரி நகர்முதல் வீதி மாவு மில் அருகில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு தார் சாலையில் குறுக்கே தோண்டப்பட்ட குழியை சரி செய்யப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையில் தோண்டப்பட்ட குழியை சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்