நோய் பரவும் அபாயம்

Update: 2024-02-04 13:14 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கொம்மங்கியாபுரம் பஞ்சாயத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் கொசுக்கடியால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்