பாலத்தில் தடுப்பு கம்பிகள் அவசியம்

Update: 2024-02-04 10:43 GMT

ஏர்வாடி நம்பியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகள் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இழுத்து செல்லப்பட்டு சேதமடைந்தன. எனவே தரைப்பாலத்தின் இருபுறமும் மீண்டும் தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்