நாய்கள் தொல்லை

Update: 2024-01-28 16:51 GMT

செம்பட்டி அருகே சித்தையன் கோட்டை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்