விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகரில் உள்ள பாலம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சமபந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகரில் உள்ள பாலம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சமபந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.