கொசுத்தொல்லை

Update: 2024-01-28 12:15 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட வேலாயுதநகரில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களாக கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்