காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2024-01-28 10:40 GMT

ஆறுமுகநேரி சிவன் கோவில் மற்றும் தனியார் திருமண மண்டபம் எதிரில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு, பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறந்து வைத்தால், அப்பகுதி மக்கள் மற்றும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே காட்சிப்பொருளான புதிய சுகாதார வளாகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்