மயானம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-21 17:27 GMT

ஆத்தூர் அருகே முத்தனம்பட்டி புதூரில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு தடுப்புச்சுவருடன் கூடிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பாதை உரிய முறையில் அமைக்கப்படவில்லை. மேலும் மயானம் பகுதி சீரமைக்கப்படவில்லை. அங்குள்ள அடிகுழாயும் பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே மயானத்துக்கு உரிய அளவில் பாதை அமைப்பதுடன், மயானத்தை சீரமைக்க ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்