சமூகவிரோதிகள் அட்டகாசம்

Update: 2024-01-21 15:34 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனத்தூர் ஏரி பகுதியில் காட்டு பன்றிகள், மான்கள், மயில்கள் உள்ளிட்டவை வசித்து வருகின்றன. இவைகளை சமூக விரோதிகள் சிலர் வேட்டையாடி வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்