சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-01-14 17:09 GMT
ரிஷிவந்தியம் அருகே கடுவனூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால் அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே சிலர் சுகாதார வளாகத்தின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு ஷீட்டை திருடிச்சென்று விட்டனர். இதனால் அந்த சுகாதார வளாகம் யாருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்