நாய்கள் தொல்லை

Update: 2024-01-14 16:08 GMT
பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாய்கள் பெருக்கம் அதிகமாக உள்ளது.இந்த நாய்கள் சாலையில் செல்போசெல்லும்ரை குழந்தைகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரையும் கடித்து விடுகிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்