தெருநாய்கள் தொல்லை

Update: 2024-01-14 14:39 GMT

ஈரோடு சூரம்பட்டி தனகோடி லே அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்