தெருநாய் தொல்லை

Update: 2024-01-07 17:50 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் ரோட்டில் பொதுமக்கள் நடந்தோ, வாகனங்களிலோ செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.தெருநாய்கள் தொல்லை

மேலும் செய்திகள்