தெருநாய் தொல்லை

Update: 2024-01-07 17:49 GMT

 ஈரோடு கிருஷ்ணபாளையம் ராமமூர்த்தி நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளை துரத்தி வருகிறது. இதனால் அவர்கள் தெருவில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் மீது விழுகின்றன. உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்