பொதுமக்கள் சிரமம்

Update: 2024-01-07 14:18 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா எதிர்க்கோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள கால்நடை மருத்துவமனை முறையாக திறக்கப்படாமல் அடிக்கடி மூடி இருப்பதால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்