விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. எனவே சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.