மூடப்படாத கால்வாய்

Update: 2023-12-31 17:19 GMT

ரெட்டியார்சத்திரம் அருகே புதுச்சத்திரம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இது சரியாக மூடப்படவில்லை. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை வீட்டிற்குள் கொண்டு செல்ல பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அந்த கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்