சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-12-31 16:36 GMT

மதுரை  ரயிலார்நகர் மற்றும் பொதிகை தெருக்களில் அதிக அளவில் மாடுகள் மற்றும் தெருநாய்கள்  சுற்றித்திரிகின்றன. சாலையில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றது. இரவு நேரங்களில் சாலையின் நடுவே வருவதால்  இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு காயம் அடைகின்றனர். எனவே இது குறித்து  மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்