தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-31 14:00 GMT

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவை கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன், சாலையில் வாகனங்கள் செல்லும் போது திடீரென நாய்கள் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் சாலையில் செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்