விருதுநகர் மாவட்டம் ஆலங்குலத்தில் இருந்து ராஜபாளையம் செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.