சேதமடைந்த மின்துறை குடியிருப்பு

Update: 2023-12-24 17:15 GMT

பாகூர் துணை மின் நிலையம் காட்டுக்குப்பம் பகுதியில் இருக்கிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அது தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ஒரு வித அச்சத்துடனே ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர். விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு மின்துறை ஊழியர்களின் குடியிருப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்