காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2023-12-24 16:50 GMT

ஆத்தூர் தாலுகா அக்கரைப்பட்டி பகுதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்